தாம்பரத்தில் 4 டூப்ளிகேட் சாவிகளை தயாரித்து வைத்து 25 நாட்களில் 15 டூவீலர்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
தொடர் திருட்டு தொடர்பாக சி.சி.டி.வி பதிவைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போலீஸார், கடல...
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பைனான்ஸியர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான காரை திருடிச் சென்று,மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணம் பறித்த , அவரது கலெக்சன் பாய் உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
...
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பசு மாடுகளை கடத்தி சென்று இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த புகாரில் மாட்டிறைச்சி கடை உரிமையாளர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
செல்லத்துரை என்பவர் ம...
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் எடை கொண்ட கம்மலை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அங்கு நகைக்கடை நடத்தி வரும் விநாயகம் தனது மகன் சச்சி...
சொந்த வீட்டில் நகை திருடி விட்டு திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார்.. விசாரணையில் வெளியான அம்பலம்
சென்னையில், சொந்த வீட்டிலேயே 125 சவரன் நகையை திருடி குதிரைப் பந்தயத்தில் இழந்ததோடு, நகைகள் திருடு போய் விட்டதாக புகாரளித்தவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பெசன்ட் நகரைச் சேர்ந்த பி...
தருமபுரி மாவட்டம் அரூரில் பணிமனைகள் மற்றும் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனம், தனியார் பள்ளி பேருந்து உள்ளிட்ட 7 வாகனங்களில் இருந்து 705 லிட்டர் டீசல் திருடிய 4 பேரை போலீசார் க...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பட்டப்பகலில் நகை கடையில் நூதன முறையில் நகை திருடிவிட்டு தப்ப முயன்ற 3 பெண்களை, கடை உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை ...